இணையம் என்பது கேள்விகள் இன்றி விடைகள் கிடைக்கும் தொழில்நுட்ப வாய்ப்பாகும். அதன் காரணமாகவே தகவல் சேகரிப்பதற்கு மேலதிகமாக வேறுபல நோக்கங்களை நிறைவேற்ற இணையத்தினுள் நுழைகின்றார்கள். மனிதன் இன்னுமொரு மனிதனின் வேட்கையை(desire) இது
தான் என தானாகவே அடையாளம் கண்டு அந்த வேட்கை கதாபாத்திரத்தை தானே ஏற்று நடிக்கும்...
New
New
அநேகமான தமிழ் இணையத் தளங்கள் அமெரிக்க அரசாங்கம் ஸ்தம்பிம்பித்தது தொடர்பான செய்திகளை பரபரப்பாக வெளியிட்டடிருந்தன. ஆனால் அதற்கான காரணங்களை அவர்கள் வெளியிடவில்லை. சிறிலங்காவை போலவே
அமெரிக்காவிலும் வெவ்வேறு வர்த்தக பெரும்புள்ளிகள் குறிப்பிட்டளவு உறுப்பினர்களை பாரளுமன்றத்திற்கு அனுப்புகின்றார்கள். இம்முறை...
New
சிறிலங்காவின் வரவு – செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விட்டது. மீண்டும் அனைவரும் தலையை பீய்த்து கொள்ளும் காலம் வந்தும் விட்டது. அத்தியாவசிய பொருட்கள் முதல்
கொண்டு ஆடம்பர பொருட்கள் வரை ( மகிந்தவின் புதல்வர்கள் பயன்படுத்தும் பொருட்களை தவிர்த்து) அனைத்தினதும் விலை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக சேவைகளின்...
You May Also Like:
New
சிறிலங்காவில் அரசியலில் நடவடிக்கைகளில் ஈடுபடும் இடதுசாரிகள் என்று கூறிக்கொள்ளும் இளையவர்கள் பலருக்கு இடதுசாரி என்றால் என்ன என்று தெரிவதில்லை. வரலாற்று கதைகளின் அடிப்படையில் இடதுசாரிகள் என்ற சொல் 'ஹெகலின் தத்துவஞானத்தை' விமர்த்தவர்களுக்கும், அதனை ஏற்று கொண்டவர்களுக்கும் இடையில் நடந்த விவாதங்;ளினிடையே...
New
ஒரு முறை சிலாபம் பகுதியிலுள்ள ஊர் ஒன்றிலிருக்கும் கட்சி தோழர்களுக்கு அரசியல் வகுப்பு எடுக்க சென்றிருந்த போது, வகுப்பு முடிந்த பின் ஊரின் மக்கள் சிலருடன் கதைக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஊர் பிரதான நகரிலிருந்து 5 கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருந்தது. ஊரில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் கொழும்பில் தொழில்...
New
'வடிவேலு ஒரு படத்தில் நானும் ரவுடி நானும் ரவுடி என்று பொலிஸ் வண்டியில் ஏறுவார்..' அது போல தான் இருக்கின்றன தோழர் ரயயாகரனின் சமஉரிமை தொடர்பான விளக்கங்களும். இது மார்க்சிய அடிப்படையானது என்று நிருபிக்க கடும் பிரயத்தனம் மேற்கொள்கின்றார் அவர். சமஉரிமை எனும் கோசம் மார்க்சிய அடிப்படையிலானதா? அல்ல சுயநிர்ணயத்தின்...
New
வடகிழக்கில் புலிகள் இயக்கத்தின் கட்டுபாட்டிலிருந்த, புலிகள் இயக்கத்தின் ஆதிக்கம் நிலவிய பிரேதேசங்களை தவிர்த்து பெருந்தோட்டங்கள் உட்பட்ட நாட்டின் சகல பகுதிகளும் பின் நவீனத்துவ நிலவரங்களின் ஆளுகைக்கு உட்பட்ட அந்நிலவரங்களில் முகிழ்ந்த பகுதிகளாகும...
New
நவீனத்துவம் என்றால் என்ன?
ஐரோப்பாவில் தேவாலய ங்களின், மதத்தின் ஆதிக்கத்தில் அகப்பட்டிருந்த மக்கள் புதிய சிந்தனை நோக்கி பயணித்த புதுமலர்ச்சி காலத்திலேயே நவீனத்துவத்தின் ஆரம்ப நிலவரங்கள் கருவுற்றிருக்க வேண்டும். அதுவரை மத நம்பிக்கைகளில் ஆட்கொள்ளப்பட்டிருந்த மனிதன்...
New
முதல் படம் நாய்களுக்கு வாயில் போடும் பட்டியாகும், யரையும் கடிக்க கூடாது, குரைத்து சத்தம் போட கூடாது என்பதற்காக போடப்படுவதாகும். இரண்டாவது படம் சில பழங்குடியினர் பெண்களின் இடுப்பு பகுதியில் அணிவித்த பட்டியாகும...
New
முன்னிலை சோசலிச கட்சியினால் உருவாக்கப்பட்ட சம உரிமை இயக்கத்தில் , புதிய சனநாயக மக்கள்; முன்னணியை சேர்ந்தவர்களும் இணைந்து செயற்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. சமஉரிமை இயக்கம் வெளியிட்ட பிரசுரத்திற்கு வெளியே சமஉரிமை இயக்கத்தின் தேவையை வலியுறுத்தி வருபவர்களாக புதிய சனநாயக மக்கள் முன்னனியினர் செயற்பட்டு...
New
பின்நவீனத்துவம் என்றால் என்ன ? என நான் எழுதிய குறிப்பிற்கு முகபுத்தகத்தில் பின்னூட்டமூடாக எதிர்வினையாற்றியிருந்த தோழர் சிறிரங்கன் அவர்கள் சில கேள்விகளை முன்வைத்து பதிலளிக்குமாரு கோரியிருந்தார். தமிழ் இடதுசாரிகளில் பரந்துபட்ட தேடல் உடையவரான தோழர் சிறிரங்கன் மீது சற்று பொறமை கலந்த மரியாதை எனக்குண்டு....
New
சிறிலங்காவில் நிலம் மீதான உரிமையானது தனியார் காணிகள், அரச காணிகள் என இரண்டு விதமாக அமைகிறது. இவ்வாறு உரிமை கொண்டாடப்படும் நிலமானது தற்போதைய நிலையில் சிறிலங்காவில் ஆத்மார்த்த ரீதியாக எவ்வித தூய்மை தன்மையும் அற்றது என்பதை அனைவரும் தெளிவாக அறிவார்கள...
New
பெட்ரிக் ஜேம்ஸ், ஜென் பிரான்சுவா லியோதார்டா, ஜீன் பட்ரிலார்ட் போன்றவர்கள் பின்நவீனத்துவத்தை வரைவிலக்கன படுத்தியவர்களில் நான் அறிந்த சிலர் ஆவர்.
மார்க்சியவாதியான பெட்ரிக் ஜேம்சன் பின்நவீனத்துவத்தை ஒரு வரலாற்று பரிவர்த்தனை நிகழ்வாக சித்தரிக்கின்றார். அதாவது வரலாற்றின் ஓரு காலகட்டத்தில் இடம்பெற்ற பண்பாட்டு...
New
கொப்பரினிக்கஸ் க்கு முன் மனிதன் உலகம் தன்னை சுற்றி வருவதாக கருதி வந்தான். கொப்பர்நிக்கசிற்கு பின்னரே தான் சூரினை சுற்றி வருவதனை அறிந்துகொண்டான். இந்ந நிகழ்வானது மனிதனுள் குறிப்பாக மேற்கத்தைய நாட்டு மக்களிடையே ஒரு வித தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிட்டது. இது வரை தன்னை சுற்றி வருகிறது என்று நினைத்த...
New
மாகாணசபை தேர்தல்கள் முடிந்து தற்போது ஆரவாரங்கள் முடிந்து விட்டன. நிறைய பேர் விமர்சனங்களை எழுதியிருந்தார்கள். குறிப்பாக முகபுத்தகத்தில் பலர் எழுதி தள்ளியிருந்தார்கள். எல்லா இடங்களிலும் உண்மையை கண்டறியும் ஆழமான பார்வை இழையோடியிருக்கவில்லை. ஒரு வேளை களஅனுபவங்கள் ஆய்வுகள் கற்றல் எதுவுமல்லாது தற்போதைய...
New
- சில மாதங்களுக்கு முன் போராட்டம் பத்திரிக்கைக்கு எழுதிய கட்டுரையின் முதல் பந்தி
'எப்படி இருக்கின்றீர்கள் லால்? நல்லது,நாங்கள் நேரடியாக விடயத்திற்கு வருவோம், லீடர் வெளியீட்டு நிறுவனத்தின் விலை என்ன? நாங்கள் பேரத்தை 400 மில்லியனோடு முடித்து விடுவோமா?'
இடம் அலரிமாளிகை. விலை நிர்ணயத்தவர்...
New
1985 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்பதாக இந்திய வம்சாவழியினரின் பிரசா உரிமைப் பிரச்சினைக்கு ஒரு சுமூகமான தீர்வு காணப்படாவிட்டால், இதுகாலமும் நான் கடைப்பிடித்து வந்த கொள்கைகளும், என் தலைமைத்துவமும் தோல்வியடைந்து விட்டன என்றே கருதப்பட வேண்டும். எனவே நான் தலைமைப் பதவியிலிருந்து விலகி,...
1:19 PM
ஜேவிபி, முசோக அதிகார இழுப்பறியில் பறிக்கப்பட்டது தமிழ் பிரதிநிதிதுவம்
by
RICHARD AADHIDEV,
in
New
கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக பல்கலைக்கழக மாணவர் இயக்கத்தின் செயற்பாடுகளை வழிநடத்தி வந்த ஜே.வி.பி னர் என்ற தேசியவாத சமவுடைமையாளர்களில் ஏற்பட்ட பிளவி ன் பின் மாணவர் இயக்கத்தின் மீதான முழு அதிகாரமும், ஜே.வி.பி யில் இருந்து பிரிந்து வந்தவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்ட முன்னிலை சோசலிச கட்சியினரிடம்...
New
1935 ல் இராணுவத்தில் சேர்ந்தான் யாகோப். 14 வது படை பிரிவில் அவன் ஒரு லெப்டினென்ட். ஜேர்மன் - ரஷ்யா யுத்தம் ஆரம்பித்த மறுநாளே யாகோப் போர்களத்திற்கு சென்று விட்டான். பிறகைதிகளுடன் சேர்ந்து ஜேர்மனி, யாகோப்பை கைது செய்துவிட்டது. பின்னர் விசாரணையின் போது தான் பிடித்து வந்திருப்பது தங்க முட்டை என்று அவர்களுக்கு...
New
வெலிவேரியாவில் சுத்தமான குடிநீர் கேட்டு மக்கள் மீது இராணுவத்தை அனுப்பி தாக்குதல் நடத்தியது அரசாங்கம். அரச படைகள் நடத்திய தாக்குதலில் வெளிவந்த தகவல்களின் பிரகாரம் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் கிளம்பிய எதிர்பலைகளை, இராணுவம்யதொடர்பாக சிங்கள மக்களிடம் நிலவிய பிம்பம் சிதைக்கப்பட்டு விட்டது என...
10:48 AM
புலிகள் ஏனையவர்களுடன் சேர்ந்து இயங்கியிருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும் - தோழர் நியுட்டன்
by
RICHARD AADHIDEV,
in
New
நோர்வே மார்க்சிய தொழிலாளர் கட்சியை சேர்ந்தவரும் அதன் அரசியல் செயற்பாட்டாளரும் ஐரோப்பா மற்றும் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் புதிய சனநாயக மக்கள் முன்னனி எனும் அமைப்பின் மூலம் இயங்கி வரும் இடதுசாரி கொள்கையுடையவருமான தோழர் நியுட்டன் அண்மையில் இலங்கை வந்திருந்த போது, இடதுசாரி சிங்கள் வெகுசன...
New
தமிழக மாணவர்களின்
போராட்டம் தன்னிச்சையானது, அரசியல்
சார்பற்றது என்ற அடையாளப்படுத்தல்களுடன் நடத்தப்படுகின்றது. சிலர் அதனை நிருபிக்க
கடுஞ்சிரத்தை எடுத்துக்கொள்வதையும் காணக்கூடியாதாக உள்ளது. மெரீனா கடற்கரையில் நடந்த போராட்டத்தில் மூக்கை நுழைக்க வந்த எந்த ஒரு அரசியல் கட்சி
தலைவர்களையும் ...
New
மாணவர்கள் வர்க்க
பிரிவில் ஒரு நிலைக்குத்து கூறாவார்கள். முதலாளித்துவ பொருளாதார முறை சமூகத்தை
தொழிலாளர் வர்க்கம், விவசாயிகள்,
மத்தியதர வர்க்கம்,
முதலாளிவர்க்கம் என
பிரமிட் முறையில் அடுக்கடுக்காக பிரித்து வைக்கும். இந்த பிரமிட் அடுக்குகளில்
மாணவர்கள் சகல அடுக்குகளிலும் உள்ளடங்கும் நிலைக்குத்து கூறாவார்கள்....
New
பொதுபலசேனாவிற்கு நாட்டில் ஆதரவு அதிகமாக இருப்பது, கண்டியிலும் கொழும்பின் மகரகம மற்றும் ராஜகிரிய அதனை அண்டிய பகுதிகளில் ஆகும். கண்டியில் அவர்களுக்கு எஸ்.பி. திசாநாயக்க தடையாக இருக்கின்றார். காரணம், கண்டியில் கணிசமான முஸ்லிம்களின் ஆதரவு அவருக்குண்டு அதனை இழக்க விரும்ப மாட்டார் அவர...
New
பொதுபலசேனாவிற்கு அரசாங்கம் மறைமுகமாக ஆதரவளித்து வருகின்றது என குற்றசாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் கோத்தபாய ராஜபக்ச காலி நகரில் அமைந்துள்ள பொதுபலசேனாவின் அலுவலகத்தினை திறந்து வைத்து உரயாற்றினார். இந்த சம்பவம் பொதுபல சேனாவின் பின்னால் அரசாங்கம் இருப்பதினை உறுதிபடுத்தியதாக பலர் தெரிவித்தனர். இந்த திறப்பு...
11:39 PM
தடைகளைத் தாண்டித் தொடரும் போராட்டம் - தமிழக மாணவர்களின் போராட்டம் 03
by
RICHARD AADHIDEV,
in
தமிழகம்
New
ஜெனீவாக் கூட்டம்
முடிந்த கையோடு கல்யாண வீட்டில் பந்தியை பதம்பார்த்து முடித்தவர்கள் போல் மாணவர்
போராட்டமும் நீர்த்துப் போகும் என்று சிலர் அரசியல் ஆய்வு என்ற பெயரில் ஆருடம்
கூறினார்கள். மனித உரிமைக் கூட்டம் முடிந்த பின் மாணவர்கள் வழமை போல் கல்லூரிக்கு
செல்ல ஆரம்பித்த போது பலர் அதனை நம்பிவிட்டனர்....
12:36 AM
சீறிப்பாய வைத்த தீப்பொறி -தமிழக மாணவர்களின் போராட்டம் செல்வழியும் செயல்வழியும் - 02
by
RICHARD AADHIDEV,
in
தமிழகம்
New
1983 ம்
ஆண்டு குட்டிமணி, தங்கத்துரை உட்பட 53 பேர் சிங்கள
இராணுவத்தினால் வெலிக்கடைச் சிறையில் கொல்லப்பட்டதுடன் தொடர்ந்த தமிழினப் படுகொலை
தமிழகத்தில் பெரும் எழுச்சியை உருவாக்கியது. அதன் பின் 30
வருடங்கள் கடந்த பிறகு தற்போது ஒரு எழுச்சியைத் தமிழகம் கண்டுள்ளது. உடனடிக்
காரணம் சனல் 4 வெளியிட்ட பாலச்சந்திரனின்...
New
எதிர்பாராத
நேரங்களில் தோன்றிடும் ஒரு சில தீப்பொறிகள் முழு உலகையும் உலுக்கிவிடும்.
யதார்த்தங்களையும் எதிர்வுகூறல்களையும் தலைகீழாக மாற்றிவிடும். மாற்றங்கள்
எதிரானதாகவோ சார்பானதாகவோ அமையலாம், ஆனால் அவற்றின் பின்னால் எல்லாம் பலமான தத்துவ கோட்பாடு இருக்கும்....
New
முதலாளியத்திற்குள் சகலதிற்கும் விலை உண்டு. ஆனால் எதற்குமே மதிப்பில்லை. உணர்வுகள் கூட இங்கு காசிற்கு விற்கப்படுபவைதான். விலைபோகும் அளவிற்கே உணர்வுகள் இங்கு மதிப்பை பெறும். உழைக்கும் வர்க்கத்தின் கலையுணர்விற்கும் இதே நிலைதான். உழைக்கும் வர்க்கம் தன் உழைப்பால் உருவாக்கிய ஒட்டுமொத்த கலைகளும்...
New
'சமவுடமை வாழ்க்கை' என்பதே எமது மே தின தொனி பொருளாகும்.126 வருடங்களுக்கு முன் 8 மணித்தியாள வேலை நேரத்திற்காக போராடி இரத்தம் சிந்திய தொழிலாளர்களின் செங்குருதியினால் சிவப்பாகிய செங்கொடியை தாங்கி நாம் தொழிலாளர் நாளை கொண்டாடி கொண்டிருகின்றோம். அன்று 8 மணித்தியாள வேலை நேரத்திற்கு போராடிய தொழிலாளர்கள்...
New
மலரும் வள்ளுர் ஆண்டு 2044 உயர்வாகை வருட பிறப்பையும் உழவர் திருநாளையும் உலக தமிழர்கள் கொண்டாடும், கொண்டாட வேண்டிய சம வேளையில் தமிழரின் இவ் தேசிய விழாவை ஒரு
மத விழாவாக கொண்டாடும் கைங்கரியம் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருகிறது.
ஓருபக்கம் கலாசாரம்...
New
ஸ்ரீலங்காவின் முன்னனி தனியார் வனொலி சேவையாகிய சூரியன் வானொலி 'உதவும் கரங்கள்" என்ற பெயரில் ஒரு சமூக நலன்புரி சேவையை நடத்துகின்றன. ஸ்ரீலங்கா தமிழ் மக்களின் மனங்களை கொள்ளைக்கொண்ட வனொலியான சூரியன் அப்படி ஒரு சமூக அக்கறையை வெளிக்காட்டி அந்த ஆகாய சூரியன் போல்...
New
மனித இனத்திற்கு பயனுள்ள பல பொருட்களை கண்டுபிடித்தது பெண்கள் தான். விவசாயம்இ பானைகள் செய்தல்,கூடைகள் பின்னல் தொடக்கம் ஆடைகள் வரை பட்டியல் நீண்டு செல்கின்றன. மாதவிடாய் ஏற்பட்டு இரத்தபோக்கு வரும்போது அன்றைய ஆதிப்பெணகள் காடுகளில் கிடைத்த பஞ்சு தோல் பொருட்களை பயன்படுத்தத் துவங்கிக் காலப்போக்கில்...
New
உலகை
மாற்ற மனிதர்கள் உலகோடு கொள்ளும் உறவே உரையாடல். நான் உலகை நேசிக்கவில்லையெனில்,
நான் வாழ்வை நேசிக்க முடியாது. நான் மக்களை நேசிக்கவில்லையெனில் நான் உரையாடலுக்கு
செல்ல முடியாது. அதிகாரமும் ஆணவமும் நிலவுமிடத்தில் உரையாடல் நிகழாது. வெளிப்படை
குணமின்றி வாழும் மனிதனிடத்தில், மாற்று கருத்து தரிவிப்போரை...