கொப்பரினிக்கஸ் க்கு முன் மனிதன் உலகம் தன்னை சுற்றி வருவதாக கருதி வந்தான். கொப்பர்நிக்கசிற்கு பின்னரே தான் சூரினை சுற்றி வருவதனை அறிந்துகொண்டான். இந்ந நிகழ்வானது மனிதனுள் குறிப்பாக மேற்கத்தைய நாட்டு மக்களிடையே ஒரு வித தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிட்டது. இது வரை தன்னை சுற்றி வருகிறது என்று நினைத்த ஒன்றை உண்மையில் தான் சுற்றி வருவனை அறிந்தபோது சாதாரணமாக ஏற்படும் உணர்வாகும். ஆனால் இது எம்போன்ற நாட்டு மக்களுக்கு பொருத்தமற்றது.
அதனை தொடர்ந்து டார்வினின் மனிதனை படைத்த்து கடவுள் அல்ல. மனிதன் உயிரினங்களின் கூர்ப்பின் அடிப்படையில் தோன்றியவன் என்று தெளிவுபடுத்தினார்.
அதன் பின் ட்ரொயிட் என்பவர் நாம் கட்டுபடுத்தப்படுவது அல்லது ஆளப்படுவது எமது பிரக்ஞ (consciousness) அல்ல எமக்குவெளியில் இருக்கும் நனவிலி மனம் (unconsciousness) என்று நிருபித்தார்.