Post Top Ad

1:19 PM

ஜேவிபி, முசோக அதிகார இழுப்பறியில் பறிக்கப்பட்டது தமிழ் பிரதிநிதிதுவம்

by , in
கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக பல்கலைக்கழக மாணவர் இயக்கத்தின் செயற்பாடுகளை வழிநடத்தி வந்த ஜே.வி.பி னர் என்ற தேசியவாத சமவுடைமையாளர்களில் ஏற்பட்ட பிளவி ன் பின் மாணவர் இயக்கத்தின் மீதான முழு அதிகாரமும், ஜே.வி.பி யில் இருந்து பிரிந்து வந்தவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்ட முன்னிலை சோசலிச கட்சியினரிடம் சென்றது. பல்கலைக்கழக மாணவர் இயக்கத்தில் செல்வாக்கு செலுத்த வேண்டுமாயின் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களில் தன் கட்சி சார்ந்தவர்களை பதவிகளில் அமர்த்த வேண்டும்.
8:54 PM

யாகோப் ஆக ஆசைப்பட்டாயா பாலகுமாரா?

by , in
1935 ல் இராணுவத்தில் சேர்ந்தான் யாகோப். 14 வது படை பிரிவில் அவன் ஒரு லெப்டினென்ட். ஜேர்மன் - ரஷ்யா யுத்தம் ஆரம்பித்த மறுநாளே யாகோப் போர்களத்திற்கு சென்று விட்டான். பிறகைதிகளுடன் சேர்ந்து ஜேர்மனி, யாகோப்பை கைது செய்துவிட்டது. பின்னர் விசாரணையின் போது தான் பிடித்து வந்திருப்பது தங்க முட்டை என்று அவர்களுக்கு தெரிந்ததுவிட்டது. இரண்டாம் உலக யுத்தத்தின் போது சோவித் ரஷ்யாவின் மாபெரும் தலைவராகவிருந்து வழிநடத்திய ஸ்டாலினின் அன்பு மகன் தான் யாகோப்.
8:09 AM

தண்ணீர் கேட்டாலும் கொல்வோம் ! தனிநாடு கேட்டாலும் கொல்வோம் !

by , in
வெலிவேரியாவில் சுத்தமான குடிநீர் கேட்டு மக்கள் மீது இராணுவத்தை அனுப்பி தாக்குதல் நடத்தியது அரசாங்கம். அரச படைகள் நடத்திய தாக்குதலில் வெளிவந்த தகவல்களின் பிரகாரம் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் கிளம்பிய எதிர்பலைகளை, இராணுவம்யதொடர்பாக சிங்கள மக்களிடம் நிலவிய பிம்பம் சிதைக்கப்பட்டு விட்டது என எல்லா தரப்புக்களில் இருந்தும் கருத்துக்கள் வெளிவந்த வண்ணமுள்ளன. இலங்கை இராணுவம் என்பது தனியே சிங்களவர்களை மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்ட இராணுவ மாகும். அதன் உள்ளார்ந்த அர்த்தம் சிறிலங்கா தீவில் வாழும் இன்னுமொரு தேசிய இனமான தமிழர்களை ஒடுக்குவதனை முதன்மையாக கொண்டு உருவாக்கப்பட்ட இராணுவம் என்பதாகும்.
10:48 AM

புலிகள் ஏனையவர்களுடன் சேர்ந்து இயங்கியிருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும் - தோழர் நியுட்டன்

by , in
நோர்வே மார்க்சிய தொழிலாளர் கட்சியை சேர்ந்தவரும் அதன் அரசியல் செயற்பாட்டாளரும் ஐரோப்பா மற்றும் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில்  புதிய சனநாயக மக்கள் முன்னனி எனும் அமைப்பின் மூலம் இயங்கி வரும் இடதுசாரி கொள்கையுடையவருமான தோழர் நியுட்டன் அண்மையில் இலங்கை வந்திருந்த போது, இடதுசாரி சிங்கள் வெகுசன வராந்த பத்திரிக்கையன ஜனரல(மக்கள் அலை) விற்கு விரிவான நேர்கானல் ஒன்றினை வழங்கியிருந்தார். அதனை பிரசுரமாகி இருந்த விதத்திலே மொழி பெயர்த்து தருகின்றேன்.

Post Top Ad

My Instagram