இணையம் என்பது கேள்விகள் இன்றி விடைகள் கிடைக்கும் தொழில்நுட்ப வாய்ப்பாகும். அதன் காரணமாகவே தகவல் சேகரிப்பதற்கு மேலதிகமாக வேறுபல நோக்கங்களை நிறைவேற்ற இணையத்தினுள் நுழைகின்றார்கள். மனிதன் இன்னுமொரு மனிதனின் வேட்கையை(desire) இது
தான் என தானாகவே அடையாளம் கண்டு அந்த வேட்கை கதாபாத்திரத்தை தானே ஏற்று நடிக்கும்...
New
New
அநேகமான தமிழ் இணையத் தளங்கள் அமெரிக்க அரசாங்கம் ஸ்தம்பிம்பித்தது தொடர்பான செய்திகளை பரபரப்பாக வெளியிட்டடிருந்தன. ஆனால் அதற்கான காரணங்களை அவர்கள் வெளியிடவில்லை. சிறிலங்காவை போலவே
அமெரிக்காவிலும் வெவ்வேறு வர்த்தக பெரும்புள்ளிகள் குறிப்பிட்டளவு உறுப்பினர்களை பாரளுமன்றத்திற்கு அனுப்புகின்றார்கள். இம்முறை...
New
சிறிலங்காவின் வரவு – செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விட்டது. மீண்டும் அனைவரும் தலையை பீய்த்து கொள்ளும் காலம் வந்தும் விட்டது. அத்தியாவசிய பொருட்கள் முதல்
கொண்டு ஆடம்பர பொருட்கள் வரை ( மகிந்தவின் புதல்வர்கள் பயன்படுத்தும் பொருட்களை தவிர்த்து) அனைத்தினதும் விலை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக சேவைகளின்...
You May Also Like:
New
சிறிலங்காவில் அரசியலில் நடவடிக்கைகளில் ஈடுபடும் இடதுசாரிகள் என்று கூறிக்கொள்ளும் இளையவர்கள் பலருக்கு இடதுசாரி என்றால் என்ன என்று தெரிவதில்லை. வரலாற்று கதைகளின் அடிப்படையில் இடதுசாரிகள் என்ற சொல் 'ஹெகலின் தத்துவஞானத்தை' விமர்த்தவர்களுக்கும், அதனை ஏற்று கொண்டவர்களுக்கும் இடையில் நடந்த விவாதங்;ளினிடையே...
New
ஒரு முறை சிலாபம் பகுதியிலுள்ள ஊர் ஒன்றிலிருக்கும் கட்சி தோழர்களுக்கு அரசியல் வகுப்பு எடுக்க சென்றிருந்த போது, வகுப்பு முடிந்த பின் ஊரின் மக்கள் சிலருடன் கதைக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஊர் பிரதான நகரிலிருந்து 5 கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருந்தது. ஊரில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் கொழும்பில் தொழில்...
New
'வடிவேலு ஒரு படத்தில் நானும் ரவுடி நானும் ரவுடி என்று பொலிஸ் வண்டியில் ஏறுவார்..' அது போல தான் இருக்கின்றன தோழர் ரயயாகரனின் சமஉரிமை தொடர்பான விளக்கங்களும். இது மார்க்சிய அடிப்படையானது என்று நிருபிக்க கடும் பிரயத்தனம் மேற்கொள்கின்றார் அவர். சமஉரிமை எனும் கோசம் மார்க்சிய அடிப்படையிலானதா? அல்ல சுயநிர்ணயத்தின்...
New
வடகிழக்கில் புலிகள் இயக்கத்தின் கட்டுபாட்டிலிருந்த, புலிகள் இயக்கத்தின் ஆதிக்கம் நிலவிய பிரேதேசங்களை தவிர்த்து பெருந்தோட்டங்கள் உட்பட்ட நாட்டின் சகல பகுதிகளும் பின் நவீனத்துவ நிலவரங்களின் ஆளுகைக்கு உட்பட்ட அந்நிலவரங்களில் முகிழ்ந்த பகுதிகளாகும...
New
நவீனத்துவம் என்றால் என்ன?
ஐரோப்பாவில் தேவாலய ங்களின், மதத்தின் ஆதிக்கத்தில் அகப்பட்டிருந்த மக்கள் புதிய சிந்தனை நோக்கி பயணித்த புதுமலர்ச்சி காலத்திலேயே நவீனத்துவத்தின் ஆரம்ப நிலவரங்கள் கருவுற்றிருக்க வேண்டும். அதுவரை மத நம்பிக்கைகளில் ஆட்கொள்ளப்பட்டிருந்த மனிதன்...
New
முதல் படம் நாய்களுக்கு வாயில் போடும் பட்டியாகும், யரையும் கடிக்க கூடாது, குரைத்து சத்தம் போட கூடாது என்பதற்காக போடப்படுவதாகும். இரண்டாவது படம் சில பழங்குடியினர் பெண்களின் இடுப்பு பகுதியில் அணிவித்த பட்டியாகும...
New
முன்னிலை சோசலிச கட்சியினால் உருவாக்கப்பட்ட சம உரிமை இயக்கத்தில் , புதிய சனநாயக மக்கள்; முன்னணியை சேர்ந்தவர்களும் இணைந்து செயற்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. சமஉரிமை இயக்கம் வெளியிட்ட பிரசுரத்திற்கு வெளியே சமஉரிமை இயக்கத்தின் தேவையை வலியுறுத்தி வருபவர்களாக புதிய சனநாயக மக்கள் முன்னனியினர் செயற்பட்டு...
New
பின்நவீனத்துவம் என்றால் என்ன ? என நான் எழுதிய குறிப்பிற்கு முகபுத்தகத்தில் பின்னூட்டமூடாக எதிர்வினையாற்றியிருந்த தோழர் சிறிரங்கன் அவர்கள் சில கேள்விகளை முன்வைத்து பதிலளிக்குமாரு கோரியிருந்தார். தமிழ் இடதுசாரிகளில் பரந்துபட்ட தேடல் உடையவரான தோழர் சிறிரங்கன் மீது சற்று பொறமை கலந்த மரியாதை எனக்குண்டு....
New
சிறிலங்காவில் நிலம் மீதான உரிமையானது தனியார் காணிகள், அரச காணிகள் என இரண்டு விதமாக அமைகிறது. இவ்வாறு உரிமை கொண்டாடப்படும் நிலமானது தற்போதைய நிலையில் சிறிலங்காவில் ஆத்மார்த்த ரீதியாக எவ்வித தூய்மை தன்மையும் அற்றது என்பதை அனைவரும் தெளிவாக அறிவார்கள...
New
பெட்ரிக் ஜேம்ஸ், ஜென் பிரான்சுவா லியோதார்டா, ஜீன் பட்ரிலார்ட் போன்றவர்கள் பின்நவீனத்துவத்தை வரைவிலக்கன படுத்தியவர்களில் நான் அறிந்த சிலர் ஆவர்.
மார்க்சியவாதியான பெட்ரிக் ஜேம்சன் பின்நவீனத்துவத்தை ஒரு வரலாற்று பரிவர்த்தனை நிகழ்வாக சித்தரிக்கின்றார். அதாவது வரலாற்றின் ஓரு காலகட்டத்தில் இடம்பெற்ற பண்பாட்டு...