Post Top Ad

8:35 PM

புரட்சிக்காரன் மனசு மென்மையானது !

by , in
1995 ஆம் ஆண்டின் மார்ச் முதலாம் நாள், யாழ் குடாநாட்டில் புலிக்கொடி பறந்த காலம். புலிகளிடம் போர் கைதிகளாக அகப்பட்டிருந்த சிங்கள படையைச் சேர்ந்த 16 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்திருந்தார்கள்.94 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் தான் சந்திரிக்கா அம்மையார் “சமாதான புறா” என்ற அடைமொழியுடன் சனாதிபதி...
2:12 AM

அனுர குமார - அவர்களின் நல்ல வேட்பாளர்!

by , in
அனுரகுமார திசாநாயக்கவை ஆதரிப்பவர்கள் முதலில் கட்டாயமாக சோசலிசம் என்பதை மறந்துவிட வேண்டும். வழமையாக இருவருக்கு இடையிலான போட்டியாக நடைபெறும் சனாதிபதி தேர்தல், இம்முறை மூவருக்கிடையிலான போட்டியாகி இருக்கின்றது. மூவரும் முதலாளித்துவ பொருளாதாரத்தைச் சீர்திருத்தி நாட்டை அபிவிருத்தி செய்யப் போவதாகச் சொல்கின்றார்கள்....
1:49 AM

கோட்டாவை கோட்டைக்குள் விடலாமா?

by , in
கோட்டபாய சனாதிபதியாகும் வாய்ப்புகள் ஏப்ரல் குண்டுவெடிப்புகளின் பின்னரே பிரகாசமாகியது. கோட்டபாயவுக்கோ, இராஜபக்ச குடும்பத்தினருக்கோ மீண்டும் சனாதிபதி வரப்பிரசாதங்களைப் பெற முடியும் என்ற எண்ணம் இருந்திருக்குமா என்பது நிச்சியமில்லை. ஆனால், ஐதேக வின் செயல்பாடுகள் அவர்களுக்கான வாய்ப்புகளை வலுவாக உருவாக்கிக்...
4:35 PM

சஜித் தவிர்க்கப்பட வேண்டிய முதல் வேட்பாளர்

by , in
சஜித் பிரேமதாசாவுக்கே தமிழ் பேசும் கட்சிகளின் ஆதரவு அதிகமாக இருக்கின்றது. தமிழ் பேசும் மக்களின் பெரும்பான்மை ஆதரவும் சஜித்துக்கு தான். ஆனால், தமிழ் அரசியல்வாதிகளும், மக்களும் எப்போதும் சிங்கள கிராமிய மக்களின் மனோபாவம் என்ன என்பதை அறிவதில் தவறு விட்டுவிடுகின்றார்கள். இலங்கையில் 37000 வரையிலான சிங்கள...
5:44 AM

சஜீத்தும் சானிட்ரி நெப்கினும்

by , in
சனாதிபதி தேர்தல் சந்தை வாக்காளர்களை ஏமாற்றும் வாக்குறுதிகளால் நிறைந்து வழிகின்றது.கடந்த தேர்தலில் சனநாயகம், நல்லாட்சி தொடர்பாக கதைத்தாவது இருந்தார்கள். இந்த தேர்தலில் மருந்துக்குக் கூட அந்த கதைகள் இல்லை.பிரதான வேட்பாளர்கள் தீவிரமான நடைமுறைகளை அமுல்படுத்துவதன் மூலம் முதலாளித்துவ பொருளாதாரத்தைச்...
12:27 PM

இலங்கையைக் குப்பைத் தொட்டியாக்கும் ஆட்சியாளர்கள் #பகுதி 11

by , in
இலங்கை தீவு இந்து சமுத்திரத்தின் முத்து என்று பாடபுத்தகத்தில் படித்திருப்போம். நம் ஆட்சியாளர்களும், பிரபு வர்க்கத்தினரும் விரைவில் குப்பைத்தொட்டி எனச் சொல்லவைத்துவிடுவார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. கொழும்பு துறைமுகத்திலும், கட்டு நாயக்கா ஏற்றுமதி வலயத்திலும் கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட...
4:43 PM

புல்மோட்டை கனிய மணல் வளத்தை வெளிநாடுகளுக்கு தாரைவார்க்கும் கூட்டாட்சி #பகுதி 10

by , in
இலங்கைக்கு வருமானத்தை ஈட்டித்தரும் வளங்களையும், பொருளாதார கேந்திர ஸ்தானங்களையும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதை கொள்கையாக கொண்டிருக்கிறது ஐதேக. இது தங்கமுட்டையிடும் வாத்தின் வயிற்றை அறுத்து அனைத்து முட்டைகளையும் எடுப்பது போன்ற செயலாகும். கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக ஆட்சியிலிருக்கும் ரணில்...
6:33 AM

அரச கல்வி மீது திட்டமிட்டு நம்பிக்கையின்மையை உருவாக்கும் ஆட்சியாளர்கள் #பகுதி 09

by , in
எங்களது வீட்டுக்கு வழமையாக வந்த செல்லும் யாரையும், தவிர்க்க வேண்டுமென்றால் அவர்கள் வீட்டுக்கு வரும் போது சரியாக உபசரிக்காமல் விட வேண்டும், கண்டும் காணாமல் விட வேண்டும். காலப்போக்கில் அவர்கள் வருவதை நிறுத்தி விடுவார்கள்.  இதே  தந்திரத்தைத் தான், இலவசக் கல்வியைச் சீரழித்து தனியார் மயப்படுத்துவதற்கும்...
7:24 AM

பின்கதவால் உயர்கல்வியை வியாபாரமாக்க முயலும் கூட்டாட்சி #பகுதி-08

by , in
இதுவரை ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் அனைத்தும் பொதுத்துறைகளைத் தனியார் மயமாக்க முயற்சி செய்திருந்தார்கள். அதில் கல்வித்துறையும், சுகாதார சேவையும் முக்கிய துறைகளாக இருந்தன. கல்வியை பொருத்தவரை மிகக் குறைந்த முதலீட்டில் அதிக இலாபம் பெறக் கூடிய துறையாகும். ஆனால், சகலதையும் விற்பனை செய்தல், நுகர்தல் என்ற...
Page 1 of 111234567...11Next »Last

Post Top Ad

My Instagram