பிரான்சில் வசிக்கும் ஈழத்து எழுத்தாளர் தோழர் சோபாசக்தி அவர்கள் மின்னஞ்சல் வழியாக நேர்க்கானல் ஒன்றினை நடத்தி , அவர் வெளியிட்ட புத்தகம் ஒன்றில் பிரசுரித்திருந்தார். அதனை அவரது இணையத்திலும் பகிர்ந்திருந்தார். எப்போதும் சமரசம் இல்லா கேள்விகளை ஈழப்போராட்டம் மீதும், தமிழ்சமூகத்தின் மீனது தொடுத்து வருபவர்...
New
சில நாட்களுக்கு முன் மகிந்தவும் தன்னை பாசிச வாதியாக சர்வாதிகாரியாக அடையாளப்படுத்துவது நியாயமா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ஆதாரமாக இப்படியான ஆட்சிமுறையில் சுதந்திரமாக அரசாங்கத்தை விமர்சிக்க முடியுமா என தன் தரப்பு வாதத்தை முன்வைத்திருந்தார். இதை பலர் கண்டு கொள்ளாவிட்டாலும் அதிலும் ஒரு...
10:54 AM
இராணுவத்தில் இணைந்த பெண்களை மானபங்கபடுத்தும் தமிழ் சமூகமும் ஊடகங்களும்
by
RICHARD AADHIDEV,
in
ஆணாதிக்கம்
New
பேருந்தில் தனியாக ஒரு பெண் சென்றாலே உரசி பார்க்கும் சமூகம் இது. இந்த சமூகத்தில், அதீதமான முறையில் ஆணாதிக்கமும் ஒடுக்கியாளும் மனனோபாவமும் நிலவும் இராணுவத்தில் பெண்கள் எதிர்நோக்கும் ஒடுக்குமுறையை சமானியர்களால் அத்தனை இலகுவாக கற்பனை செய்திட முடியும் என்று நான் நினைக்கவில்லை. இராணுவத்தில் பெண்களுக்கு...
10:13 PM
பெண்களின் உலகில், அரசியல் பொன்னையர்களாகும் ஆண்கள் அனைத்துலக பெண்கள் நாள் செய்தி
by
RICHARD AADHIDEV,
in
New
சிறிலங்காவில் இடதுசாரிக் கட்சிகள் உட்பட பலர் பெண்கள் தினம் தொடர்பாக அளவு கணக்கின்றி எழுதி தள்ளியிருக்கின்றார்கள். அவையனைத்தும் சிறிலங்காவில் பெண்கள் பெரும் ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருப்பதாகவே கூறுகின்றன. இவ்வாறு ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருக்கும் பெண்களின் உரிமைகளை பாதுகாக்கும் வழிவகைகள் குறித்து பலர்...