கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக பல்கலைக்கழக மாணவர் இயக்கத்தின் செயற்பாடுகளை வழிநடத்தி வந்த ஜே.வி.பி னர் என்ற தேசியவாத சமவுடைமையாளர்களில் ஏற்பட்ட பிளவி ன் பின் மாணவர் இயக்கத்தின் மீதான முழு அதிகாரமும், ஜே.வி.பி யில் இருந்து பிரிந்து வந்தவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்ட முன்னிலை சோசலிச கட்சியினரிடம்...
New
1935 ல் இராணுவத்தில் சேர்ந்தான் யாகோப். 14 வது படை பிரிவில் அவன் ஒரு லெப்டினென்ட். ஜேர்மன் - ரஷ்யா யுத்தம் ஆரம்பித்த மறுநாளே யாகோப் போர்களத்திற்கு சென்று விட்டான். பிறகைதிகளுடன் சேர்ந்து ஜேர்மனி, யாகோப்பை கைது செய்துவிட்டது. பின்னர் விசாரணையின் போது தான் பிடித்து வந்திருப்பது தங்க முட்டை என்று அவர்களுக்கு...
New
வெலிவேரியாவில் சுத்தமான குடிநீர் கேட்டு மக்கள் மீது இராணுவத்தை அனுப்பி தாக்குதல் நடத்தியது அரசாங்கம். அரச படைகள் நடத்திய தாக்குதலில் வெளிவந்த தகவல்களின் பிரகாரம் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் கிளம்பிய எதிர்பலைகளை, இராணுவம்யதொடர்பாக சிங்கள மக்களிடம் நிலவிய பிம்பம் சிதைக்கப்பட்டு விட்டது என...
10:48 AM
புலிகள் ஏனையவர்களுடன் சேர்ந்து இயங்கியிருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும் - தோழர் நியுட்டன்
by
RICHARD AADHIDEV,
in
New
நோர்வே மார்க்சிய தொழிலாளர் கட்சியை சேர்ந்தவரும் அதன் அரசியல் செயற்பாட்டாளரும் ஐரோப்பா மற்றும் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் புதிய சனநாயக மக்கள் முன்னனி எனும் அமைப்பின் மூலம் இயங்கி வரும் இடதுசாரி கொள்கையுடையவருமான தோழர் நியுட்டன் அண்மையில் இலங்கை வந்திருந்த போது, இடதுசாரி சிங்கள் வெகுசன...