கொப்பரினிக்கஸ் க்கு முன் மனிதன் உலகம் தன்னை சுற்றி வருவதாக கருதி வந்தான். கொப்பர்நிக்கசிற்கு பின்னரே தான் சூரினை சுற்றி வருவதனை அறிந்துகொண்டான். இந்ந நிகழ்வானது மனிதனுள் குறிப்பாக மேற்கத்தைய நாட்டு மக்களிடையே ஒரு வித தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிட்டது. இது வரை தன்னை சுற்றி வருகிறது என்று நினைத்த...
New
மாகாணசபை தேர்தல்கள் முடிந்து தற்போது ஆரவாரங்கள் முடிந்து விட்டன. நிறைய பேர் விமர்சனங்களை எழுதியிருந்தார்கள். குறிப்பாக முகபுத்தகத்தில் பலர் எழுதி தள்ளியிருந்தார்கள். எல்லா இடங்களிலும் உண்மையை கண்டறியும் ஆழமான பார்வை இழையோடியிருக்கவில்லை. ஒரு வேளை களஅனுபவங்கள் ஆய்வுகள் கற்றல் எதுவுமல்லாது தற்போதைய...
New
- சில மாதங்களுக்கு முன் போராட்டம் பத்திரிக்கைக்கு எழுதிய கட்டுரையின் முதல் பந்தி
'எப்படி இருக்கின்றீர்கள் லால்? நல்லது,நாங்கள் நேரடியாக விடயத்திற்கு வருவோம், லீடர் வெளியீட்டு நிறுவனத்தின் விலை என்ன? நாங்கள் பேரத்தை 400 மில்லியனோடு முடித்து விடுவோமா?'
இடம் அலரிமாளிகை. விலை நிர்ணயத்தவர்...
New
1985 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்பதாக இந்திய வம்சாவழியினரின் பிரசா உரிமைப் பிரச்சினைக்கு ஒரு சுமூகமான தீர்வு காணப்படாவிட்டால், இதுகாலமும் நான் கடைப்பிடித்து வந்த கொள்கைகளும், என் தலைமைத்துவமும் தோல்வியடைந்து விட்டன என்றே கருதப்பட வேண்டும். எனவே நான் தலைமைப் பதவியிலிருந்து விலகி,...