Post Top Ad

1:05 PM

சிற்றின்ப மாயைகளுக்கு எதிரான புரட்சி

by , in
கொப்பரினிக்கஸ் க்கு முன் மனிதன் உலகம் தன்னை சுற்றி வருவதாக கருதி வந்தான். கொப்பர்நிக்கசிற்கு பின்னரே தான் சூரினை சுற்றி வருவதனை அறிந்துகொண்டான். இந்ந நிகழ்வானது மனிதனுள் குறிப்பாக மேற்கத்தைய நாட்டு மக்களிடையே ஒரு வித தாழ்வு மனப்பான்மையை  உருவாக்கிவிட்டது. இது வரை தன்னை சுற்றி வருகிறது என்று நினைத்த ஒன்றை உண்மையில் தான் சுற்றி வருவனை அறிந்தபோது சாதாரணமாக ஏற்படும் உணர்வாகும். ஆனால் இது எம்போன்ற நாட்டு மக்களுக்கு பொருத்தமற்றது.
அதனை தொடர்ந்து டார்வினின் மனிதனை படைத்த்து கடவுள் அல்ல. மனிதன் உயிரினங்களின் கூர்ப்பின் அடிப்படையில் தோன்றியவன் என்று தெளிவுபடுத்தினார்.
அதன் பின் ட்ரொயிட் என்பவர் நாம் கட்டுபடுத்தப்படுவது அல்லது ஆளப்படுவது எமது பிரக்ஞ (consciousness)  அல்ல எமக்குவெளியில் இருக்கும் நனவிலி மனம் (unconsciousness)  என்று நிருபித்தார்.
1:30 AM

தேர்தலில் ஜேவிபி தோற்றுவிட்டதா...?

by , in
மாகாணசபை தேர்தல்கள் முடிந்து தற்போது ஆரவாரங்கள் முடிந்து விட்டன. நிறைய பேர் விமர்சனங்களை எழுதியிருந்தார்கள். குறிப்பாக முகபுத்தகத்தில் பலர் எழுதி தள்ளியிருந்தார்கள். எல்லா இடங்களிலும் உண்மையை கண்டறியும் ஆழமான பார்வை இழையோடியிருக்கவில்லை. ஒரு வேளை களஅனுபவங்கள் ஆய்வுகள் கற்றல் எதுவுமல்லாது தற்போதைய செல்நெறியில் அகப்பட்டு எழுத முற்பட்டமை காரணமாக இருக்கலாம்.

இதில் எல்லா இடங்களிலும் சொல்லப்பட்ட விடயம் ஜேவிபி எழ முடியாத படு குழிக்குள் விழுந்து விட்டது
7:47 AM

மகிந்தவின் ஊடக சுதந்திரம்

by , in
 - சில மாதங்களுக்கு முன் போராட்டம் பத்திரிக்கைக்கு எழுதிய கட்டுரையின் முதல் பந்தி
'எப்படி இருக்கின்றீர்கள் லால்? நல்லது,நாங்கள் நேரடியாக விடயத்திற்கு வருவோம், லீடர் வெளியீட்டு நிறுவனத்தின் விலை என்ன? நாங்கள் பேரத்தை 400 மில்லியனோடு முடித்து விடுவோமா?' 
இடம் அலரிமாளிகை. விலை நிர்ணயத்தவர் வேறு யாருமல்ல, அதிபராக்கிரம சர்வவல்லமை பொருந்திய மேன்மைதங்கிய சனாதிபதி சர்வாதிகாரி மகிந்த ராசபக்ச. சர்வதிகாரத்தையும் தன்னிடம் கொண்டிருக்கும் ஒருவர் யாருடன், எதற்காக பேரம் பேசுகின்றார் என்று அறிய ஆவலாய் இருக்கின்றதல்லவா?. மகிந்தவை தொடர்ச்சியாக அம்பலபடுத்திய லீடர் வெளியீட்டு நிறுவனத்தின் உரிமையாளர் லால் விக்ரமதுங்கவுடனேயே இப்பேரம் பேசல் நடைபெற்றது. இப் பேரம் பேசல்
1:21 PM

மத்திய மாகாண சபை தேர்தலும் தமிழர்களும்

by , in
1985 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்பதாக இந்திய வம்சாவழியினரின் பிரசா உரிமைப் பிரச்சினைக்கு ஒரு சுமூகமான தீர்வு காணப்படாவிட்டால், இதுகாலமும் நான் கடைப்பிடித்து வந்த கொள்கைகளும், என் தலைமைத்துவமும் தோல்வியடைந்து விட்டன என்றே கருதப்பட வேண்டும். எனவே நான் தலைமைப் பதவியிலிருந்து விலகி, என்னை விட அதிக உத்வேகமும் திறமையும் வாய்ந்த ஒரு தலைமைத்துவத்துக்கு இடமளிக்கப் பின் நிற்க மாட்டேன்' இப்படி கூறியவர் வேறு யாருமல்ல

Post Top Ad

My Instagram